Page 28 of 34
தன் செல்ல மகளை ஒரு என்ன ஜாதி என்றே தெரியாத ஒரு அனாதைக்கு கட்டிக் கொடுப்பதா என்று கொதித்துப் போனார்.. அதையே சொல்லி அவனை திட்டி திருப்பி அனுப்பி விட்டார்
இளந்தென்றல் எவ்வளவோ சொல்லி கெஞ்சி பார்த்தாள்.. ஆனால் அவள் வீட்டில் அவள் பேச்சை கேட்பதாக இல்லை.. அவன் ஏழையாக பிறந்திருந்தால் கூட அவனுக்கே கட்டிவைத்து இருப்போம்..
நம்ம ஜாதி... ஜாதி கூட இல்லை என்ன ஜாதி என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
பவுமே பொருந்தியிருக்க, அவன் குணமுமே அவர்களுக்கு பிடித்து விட அவனை விட்டுவிட மனம் இல்லை... அதனால் வழக்கமாக பெற்றோர்கள் எடுக்கும் ஆயுதத்தை கையில் எடுத்தனர் தன் மகளை சம்மதிக்க வைக்க.