Page 1 of 12
தொடர்கதை - கஜகேசரி - 11 - சசிரேகா
திரிபுரா தன்னை ஏற்றுக் கொண்டாள் என்ற எண்ணமே உதயேந்திரனுக்கு புது பலத்தை தந்தது, அந்த பலத்துடன் அவளை இறுக்கமாக அணைக்க அவளோ அலறினாள்
”ஆஆஆ வலி எடுக்கிறது விடு என்னை” என அலற உடனே அவளை விட்டு விலகியவன்
”மன்னித்துவிடு திரிபுரா, சற்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்”
”போதும் போதும் நீ எனக்கு துணையாகதான் இருக்க வேண்டும் புரிகிறதா”
”நன்றாக புரிகிறது, எனக்கு கட்டளையிடு, நான் என்ன செய்ய வேண்டும்” என ஆர்வமாக கேட்டவனையே ஏற இறங்கப் பார்த்தாள். அவனோ அவளின் ... இளவரசியும் ஒன்றாகிவிட்டார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
இதில் திரிபுராவின் வீரர்களுக்கும் மகிழ்ச்சிதான், எப்படியோ இளவரசி இங்குதான் இருப்பார்