Page 6 of 12
வரவும் திரிபுரா அவனிடம் சென்றாள். அவனோ
”இங்கு என்ன நடக்கிறது திரிபுரா, மக்கள் ஏன் எதைப் பற்றியோ பலமாக உரையாடிக் கொண்டிருக்கிறார்கள் ஏதேனும் ஆபத்தா“
”ஆபத்து ஒன்றும் இல்லை எனது வீரர்கள் இங்கிருக்கும் பெண்களை மணந்துக் கொள்ள என்னிடம் சம்மதம் கேட்டார்கள்”
”ஆம் என்னிடமும் கேட்டார்கள் ... யாளிகளையும் சரி யானை மற்றும் குதிரை என எதையும் விட்டு வைக்காமல் வேலை வாங்கினாள்
This story is now available on Chillzee KiMo.
...