Page 8 of 12
இருக்கிறீர்கள், உங்கள் வாகனமான கஜயாளி கூட கல்லை உருட்டுகிறது, பாவம் விலங்குகளுக்கு இருக்கும் அன்பு கூட தங்களுக்கு இல்லாமல் போய்விட்டது, நீங்கள் எல்லாம் ஒரு மன்னரா” என திட்டிவிட்டு அவள் வேறு பக்கம் சிம்மயாளியுடன் செல்ல உதயேந்திரனோ கலங்கிவிட்டான்.
அவள் சென்ற அடுத்த நொடி கஜயாளி உதயேந்திரனிடம் வந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்.
எப்படியாவது இவ்விடம் விட்டு மக்களை அழைத்துக் கொண்டு தன் ராஜ்ஜியத்திற்கு செல்ல வேண்டும் என்றும் நினைத்தாள், அதே சமயம் இந்த உதயேந்திரனுக்கு பாடம் புகட்ட எண்ணினாள்,