Page 7 of 12
வேலையில் இறங்கினான்.
“கஜயாளி அந்த கல்லை உருட்டு” என உதயேந்திரன் சொல்ல அதுவோ ஓய்வெடுக்க ஆரம்பிப்பதைக் கண்ட உதயேந்திரன்
”வேண்டாம் திரிபுரா வந்தால் வீண் பிரச்சனை ஆகிவிடும், உனக்கு உணவு தராமல் ஏற்கனவே இரண்டு முறை பட்டினி போட்டாள் மறந்துவிட்டாயா ஒழுங்காக வந்து வேலையை செய் வா” என சொல்ல அதுவோ வ ... >
”வெட்டியாக பொழுது ஓட்டுவதே உங்களது வேலையா, பாருங்கள் அனைவரும் எவ்வளவு உற்சாகமாக வேலை செய்கிறார்கள், தாங்கள் மட்டும் சோம்பேறியாக நின்றுக் கொண்டு
This story is now available on Chillzee KiMo.
...