Page 31 of 34
வேண்டாமா? நீங்கள் எல்லாம் படித்தவர்கள் தானே.. “ என்று ஏக வசனத்தில் திட்டி முடித்தவர் மீண்டும் ஒரு குண்டை தூக்கி போட்டார்..
அது அவளுக்கு நான்காவது மாதம்.. இனிமேல் கருவை கலைக்க வேண்டும் என்றால் அது உயிருக்கு ஆபத்தாக முடியும்.. அதுவும் உருவாகியிருப்பது இரட்டை குழந்தைகள்.. “ என்று சொல்ல இருவருமே அதிர்ந்து போயினர்..
மீண்டும் சில மருத
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தது.. அதுவரை தான் செய்த தவறுக்கு ஒருவித குற்ற உணர்வில் தவித்து வந்தவனுக்கு அதிலிருந்து தப்பி ஒருவித விடுதலை கிடைத்ததை போல இருந்தது..
அடுத்த நாளே டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணி விட்டான்..