Page 9 of 9
நந்தினி புன்னகையுடன் கவி அருகே அமர்ந்தாள்.
“நீ அனுப்பின மெசேஜ் பார்த்து, புதுசா ஏதாவது சண்டைப் போட்டுட்டீங்களான்னு பயந்தே போயிட்டேன்... இங்கே வந்து பார்த்தா காதல் கடலா பெருகி ஓடுது...”
“கவி...” நந்தினி கவியின் அருகே நெருங்கி அமர்ந்து அவளின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்...
ஒரே நேரத்தில் அதிர்ச்சி & ஆச்சர்யத்திற்கு உள்ளானாள் கவி... நந்தினி பல பரிமாண
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-decoration: underline;">Go to Kannukkulle unnai vaithen kannamma story main page