Page 5 of 18
"விடு பரவாயில்லை" என்றான் அவன்.
"நான் கொஞ்ச நாள் என் அம்மா வீட்டுக்கு போகவா?" என்று கேட்க
அவளை முறைத்து பார்த்தவன் எழுந்து குளிக்க சென்றான் .. வினோ பள்ளிக்கு சென்றிருந்தாள்.. காலை உணவு உண்ண அமர ..கண்மணி அவன் அருகே வந்து
“அவரும் ..செல்வாவும் நான் இல்லாம சிரமப்படுவாங்க மாப்பிள்ளை” என்று தயங்கியபடியே பேச...
அவனுக்கு பரிமாறி கொண்டே அவன் முகத்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்மணி எவ்வளவு எடுத்து சொல்லியும் பொன்னி தன்னால் இங்கு இருக்க முடியாது என்று பிடிவாதம் பிடித்தாள்..
"ஏன்?" என்று மல்லிகா கேட்க ... அவளிடம் மட்டும் காரணத்தை சொன்னாள்.. "என் மனசுக்கு