Page 13 of 16
சொல்லிவிட்டு வைத்தியர் மூலிகைகளை பறிக்கச் சென்றுவிட உதயேந்திரனோ கவலையுடன் திரிபுராவின் அருகில் அமர்ந்துக் கொண்டு அவளையே வருத்தமுடன் பார்த்தான்.
கஜயாளியோ திரிபுராவின் நிலைமையையும் உதயேந்திரனின் கவலையையும் கண்டு கலங்கியது. அதனால் அங்கு இருக்க கூட பிடிக்கவில்லை போலும், வெளியே சென்றுவிட மாறனும் வைத்தியருக்கு உதவி செய்ய சென்றுவிட்டான் ... புரா
This story is now available on Chillzee KiMo.
...