Page 11 of 16
உதயேந்திரனின் மீது பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பாராத உதயேந்திரன் சிம்மயாளியின் தாக்குதலில் சிக்கிக் கொண்டான்.
அதற்குள் மாறன் அங்கிருந்த மக்களைக் கொண்டு உடைந்த கூண்டை சரிசெய்தான். அதற்குள் ஒருவழியாக சண்டையிட்டு சிம்மயாளியை மீண்டும் கூண்டில் அடைத்தான் உதயேந்திரன். உடல் முழுவதும் பல காயங்களுடன் தப்பித்த உதயேந்திரன் தன் மக் ... த்தை திருப்பிக் கொள்ள அந்த நொடி அவனின் விலகலைக் கண்டு மனம் துவண்டாள் திரிபுர சுந்தரி
This story is now available on Chillzee KiMo.
...
அவளின் கண்கள் கலங்கியது. பல நாள் கழித்து பயணம் முடிந்து சோர்வாக வந்திருந்தாலும்