Page 14 of 16
சொன்னதையே சொல்லிக் கொண்டு பிதற்றிக் கொண்டிருந்தான் உதயேந்திரன்.
எவ்வளவு நேரம் அவ்வாறு பிதற்றிக் கொண்டிருந்தானோ மெல்ல அவளின் கண்களில் அசைவு வரவும் மகிழ்ந்தான்.
”திரிபுரா” என ஆசையாக அழைக்க அவளிடம் ம் என்ற முனகல் வரவும் அதில் அவன் உற்சாகம் கொண்டான்.
அவளை நெருங்கி அன்பாக அணைக்க முயன்றவன் சட்டென ஏதோ நினைவில் தன்னை க
...
This story is now available on Chillzee KiMo.
...
ரி என்றதும் அவனால் அதை நம்ப இயலவில்லை ஏன் இவ்வாறு தன்னை அழைக்கிறாள், எப்பொழுதும் போல் உதயேந்திரன் என அழைக்காமல் மயக்கம் தெளிந்த பின்பு கஜகேசரி என அழைக்கவும் அவனுக்கு சொல்ல வொண்ணாத