(Reading time: 80 - 159 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

“ஐம் சாரி நிகா... உன்னிடம் சொல்லாமல் இந்த திருமணத்தை இப்படி நடத்தியது தவறுதான்.. அதற்காக என் மீது உனக்கு கோபமாக இருக்கலாம்..

எனக்கு வேற வழி தெரியவில்லை.. நானும் எல்லா வழியிலும் முயன்று பார்த்தேன்.. ஆனால் நீதான் நீ பிடித்த முயலுக்கு இரண்டே கால் என்று பிடிவாதமாக முறுக்கி கொண்டு சென்று விட்டாய்.. “ என்றான் அவளை குறும்புடன் பார்த்தவாறு

“ஹலோ..  அது என்ன?  

...
This story is now available on Chillzee KiMo.
...

பேபி...” என்றாள் துஷ்யந்த் பாவமாக பார்த்து..

“அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மன்னிக்க முடியாது.. மன்னிக்கும் படியாக  நீங்கள் ஒன்றும் சிறிய தவறு செய்யவில்லை.. “ என்றாள் அவனை மிரட்டியவாறு..

44 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.