(Reading time: 80 - 159 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

“சரி பெரிய தவறுதான்..எந்த ஒரு தவறுக்கும் தண்டனை என்று உண்டு தானே.. எனக்கு என்ன தண்டனை வேண்டும் என்றாலும் எனக்கு கொடு..  ஏற்றுக் கொள்கிறேன்.. “  என்று பாவமாக பார்த்து வைத்தான்..

அவள் இன்னும் தன் பிடிவாததை விடாமல் முறுக்க, அவன் இடுப்பில் சொருகி வைத்திருந்த பிஸ்டலை எடுத்து அவள் கை பிடித்து அதை வைத்தவன்

“பேபி.. நான் செய்தது தவறு என்று இன்னுமே எண்ண

...
This story is now available on Chillzee KiMo.
...

பொத்தியபடி சிரித்துக் கொண்டிருந்தவளை கண்டதும் தான் அவனுக்கு போன உயிர் திரும்பி வந்ததைப் போல இருந்தது..

“அப்பாடா.. ஒருவழியா என் பொண்டாட்டி சிரிச்சுட்டா... அப்படியே மன்னிச்சுட்டேன் னு ஒரு

44 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.