Page 15 of 20
பேசிக்கிட்டு, சே எனக்கு இவனை பிடிக்கலை, என் இடத்தில இவனை வைச்சி நீங்க பார்க்கறீங்க, நான் மட்டும் முதலாளியானா முதல்ல இவனை வேலையை விட்டு விரட்டுவேன்” என கோபத்தில் சொல்ல பத்மநாபனுக்கு திக்கென்றது
அந்தக் கம்பெனியில் பல பேர் வேலை செய்தாலும் கம்பெனியின் வளர்ச்சிக்கு முக்கால்வாசி உதவியாக இருப்பது விஜயும் அவன
...
This story is now available on Chillzee KiMo.
...
காரத்தன்மையும், இளப்பமான புன்னகையும்தான், இவனால் கம்பெனிக்கு அழிவு வரும் என தெரிந்தே எப்படி கம்பெனியை தர முடியும் என உணர்ந்த பத்மநாபன் உடனே தன் இருக்கையில் அமர்ந்துக்