Page 16 of 20
கொண்டு இருவரிடமும் கம்பீரமாகப் பேசினார்.
”கம்பெனி வேணும்னு ஆசைப்படற நல்லது, கம்பெனியை கொடுத்தா நீ எப்படி அதை சரியா பார்த்துக்குவேன்னு நான் தெரிஞ்சிக்கனும் அபி” என சொல்ல அதற்கு அபியோ
”அதுக்கு நான் என்ன செய்யனும்பா சொல்லுங்க செய்றேன்“
”ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்னு சொல்வாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த கம்பெனிக்கே ஓனர் மாதிரி நடந்துக்கற, உன்னை நம்பி 500 கோடி ப்ராஜெக்ட் கொடுத்துட்டாங்கன்னு தெனாவெட்டா இருக்கியா, என்கிட்ட ஒழுங்கா இரு இல்லை உன்னை