Page 17 of 20
வேலையை விட்டு எடுத்துடுவேன்” என மிரட்ட அதைக் கேட்ட பத்மநாபனோ
”அபி போதும் இதோட நிறுத்து என் பேச்சுக்கு மதிப்பு கொடுத்தா கம்பெனி உனக்கு சொந்தமாகும் இல்லைன்னா” என அதோடு நிறுத்திவிட்டார். அதில் அபியும் சற்று அடங்கி தன் தந்தையிடம்
”சொல்லுங்கப்பா நான் என்ன செய்யனும், இவன்கிட்ட வேல
...
This story is now available on Chillzee KiMo.
...
span>அதுக்கப்புறம் இந்தக் கம்பெனி நான் சம்பாதிச்ச சொத்து முழுக்க உன்னோடது, ஒருவேளை இந்தப் ப்ராஜெக்ட்டை விஜய் முதல்ல முடிச்சிட்டான்னா” என இழுக்க அபி பதட்டமானான்