Page 9 of 10
கல்யாண மண்டபத்தில் திருமண மேடை மீது மாலையுடன் கம்பீரமாக அமர்ந்திருந்தான் எஸ்.கே.
அரை மணி நேரமாக அவனும் மணமகள் அறைப் பக்கமே பார்த்துக் கொண்டு இருக்கிறான்... நந்தினி வரும் வழியைக் காணோம்...
“எஸ்.கே! நீ நந்தினி வரதுக்காக வெயிட் செய்றது எல்லோருக்கும் தெரியும்... கொஞ்சம் கண்ணை இந்த பக்கமா திருப்பி வந்திருக்கவங்களையும் பாரேன்... ரொம்ப ஓவர் ஜொள்ளா தெரியுது...” என
...
This story is now available on Chillzee KiMo.
...
சேர்த்தது...
அதிக மேக்கப்பில்லாத முகம் சிவந்து மின்னிக் கொண்டிருந்தது...
யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என வருங்கால மனைவியை இமைக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டே இருந்தான்...