தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 12 - சசிரேகா
கோவை
திருமணம் முடிந்து அனைவரும் சென்றதும் பல சடங்குகளை முடிக்கவே இரவானது. மானஸாவை ஒருவழியாக திட்டி கிட்டி பட்டுப் புடவையை கட்ட வைத்து அதற்கு ஏற்றாற்போல் நகைகளை அணியவைத்து ரெடி செய்த பாட்டி உமையாள் மற்ற பெண்களை அழைத்து அவர்களிடம் இவளை ஒப்படைத்தார். அவர்களும் மானஸாவை அழைத்துக்கொண்டு வசீயின் ரூமிற்கு வந்தனா்.
அங்கு வாசலில் கவலையாக நின்றிருந்த வசீயை பார்த்து வந்தவா்கள் தங்களுக்குள் ஏதோ சொல்லிக் கொண்டு சிரித்துவிட்டு மானஸாவை அவனிடம் தள்ளிவிட்டு கீழே சென்றுவிட்டனர்.
கையில் பால் சொம்புடன் வந்த மானஸா மற்றவர்கள் தள்ளியதால் வாசல் அருக
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும் சுகரா” என கேட்க அவன் சட்டென தடுமாறி பேசினான்.
”இல்ல எனக்கு நைட்ல பால் சாப்பிடற பழக்கம் இல்ல அதான்”
அவனிடமிருந்த பாலை வாங்கியவள் மிகவும் பசியுடன் இருந்ததால் மொத்த பாலையும்