Page 9 of 33
”பாட்டியை சமாதானப்படுத்தி அப்படியே 20 வருஷத்துக்கு முன்னாடி என்ன நடந்துச்சின்னு முழுசா தெரிஞ்சிக்கிட்டு தாத்தாவை ஒரு வழி பண்ணலாம்னுதான்”
”அடிப்பாவி அதெல்லாம் வேணாம் நீ சும்மாயிரு”
”முடியாது தாத்தா எனக்கும் என் அம்மாவுக்கும் பெரிய துரோகம் செஞ்சிருக்காரு அதுக்கு அவரை பழிவாங்க வேணாமா”
“அவரே இத்தனை வருஷம் தனிமையில வாழ்ந்து தானா தன் தவறை உணர்ந்து அமைதிய
...
This story is now available on Chillzee KiMo.
...
வங்களை மாதிரியே ஒரு பொண் குழந்தையை நீ பெத்து கொடுத்துடு அப்புறம் அவங்க கோபம் தன்னால விலகிடும்”
“சீ போங்க” என்றாள் நாணத்துடன் அவளின் நாணத்தை ரசித்தபடியே அவள் தந்த இனிப்பை உண்டவன் அவளிடம்