Page 2 of 4
கூடாதா?? வீட்டுக்கு பாதி நாள் வர மாட்டேங்குறான். வந்தாலும் முகம் கொடுத்து சரியா பேச மாட்டேங்குறான். இன்னைக்கு வரவே இல்லை. போன் செய்தாலும் எடுக்கலை. அவனை நினைச்சு கவலையா இருக்கு அம்மு”
“வயசுக் கோளாறு சித்தி. எல்லாம் சரியா போயிடும்”
“அவனோட சுத்துறவங்களும் சரியா தெரியலை. ஏதாவது வம்பு தும்புல மாட்டிப்பானோன்னு தினம் தினம் பயமா இருக்கு”
இனிமேல் தானா ஆயுஷ்
...
This story is now available on Chillzee KiMo.
...
யோசித்து டீன் ஏஜ் காலத்தில் அம்மா என்று அழைத்திருக்கிறாள்.
ஆனால் அது அவளுடைய அப்பா ராஜ்பாலிற்கு பிடித்ததில்லை!
அவரைப் பொறுத்த வரை ராதா, ஆயுஷ் எல்லோரும் அவரைப் போல பணக்காரர்கள்.