Page 3 of 4
அமுதவள்ளியும், அவளுடைய அம்மாவும் அப்படி இல்லை!
இத்தனைக்கும் ராஜ்பால் ஏழை குடும்பத்தில் பிறந்து, பின் பணக்காரர் ஆனவர். மனிதர்கள் எவ்வளவு சுலபமாக கடந்த காலத்தை மறந்துப் போய் விடுகிறார்கள்!
“என்ன அம்மு அமைதியா இருக்க? கல்யாணம்னு சொன்னா ஏன் எப்போவும் இப்படி அமைதி ஆயிடுற?” – ராதாவின் கேள்வி அமுதவள்ளியை யோசனையில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தது.
“அப்படி எல
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்பதை அமுதவள்ளியால் ஊக்கிக்க முடிந்தது.
இளிப்புடன் குழறலாக அந்த மனிதர் ஹிந்தியில் பேசவும் அமுதவள்ளி மதுவின் வாடை உணர்ந்து முகத்தை சுருக்கினாள். அது என்னவோ அவளுக்கு மதுவின் வாசனை மட்டும்