Page 31 of 32
என்று தோன்றவும் தான் உங்களிடம் கேட்க வந்தேன்..
இப்ப சொல்லுங்க,, மந்தாவை கல்யாணம் பண்ணுக்கிறீங்ளா? என்று கேட்க அடுத்த நொடி எதுவும் யோசிக்காமல்
“கண்டிப்பா மதுரா.. மகிக்கு என்னை பிடித்திருந்தால் கண்டிப்பாக நான் திருமணம் செய்து கொள்கிறேன்.. நீ சொன்னது போல் அவளை என் கண்ணுக்குள் வைத்து காப்பேன்.. அவள் பட்ட வலி வேதனை எல்லாம
...
This story is now available on Chillzee KiMo.
...
மெல்லாம் மகிழ்ச்சி நிறைந்திருக்க உல்லாசமாய் சிரித்தவாறு அந்த நிலவையே மீண்டுமாய் ரசித்துக் கொண்டிருந்தான்..
அங்கு அவன் ஆனந்தமாய் உல்லாசமாய் புன்னகைத்தவாறு தன்னவளை எதிர்பார்த்து காத்துக்