Page 3 of 8
“அதையும் அவரே சொன்னார்... யார் கிட்டேயும் அவர் இதை சொன்னதே இல்லையாம்... என் கிட்ட மட்டும் தான் மனசு திறந்து சொல்றேன்னு சொன்னார்... உனக்கு அவரை தெரியாதா என்ன??? என்னோட தூது செல்லும் அன்னப் பறவை நீ தானே மஞ்சு...”
“வாயாடி!!! நான் உனக்கு மெசெஞ்சரா??? அதுக்கு தான் நான் கேட்காமலே எனக்கு நீ யாஹூ மெசெஞ்சர் வேலை செய்தீயா???”
“நாரதர் போல நடுல வந்தாலும், என் கலகம் நன்
...
This story is now available on Chillzee KiMo.
...
மாமா பீச், விஜிபி எல்லாம் போகணும்னு ஆசைப்படுறார்... மனோஜ் நீ நாளைக்கு ஆபீஸ் போகனுமா? அவங்களை எல்லாம் அழைச்சுட்டு போக முடியுமா???”
மனோஜ் பதில் சொல்வதற்கு முன் ஷண்முகம் முந்திக் கொண்டான்.