Page 6 of 13
இருக்கும்.....
இன்று அந்த கொள்ளை அழகுக்கு அழகு சேர்ப்பதாய் மழையும் சேர்ந்து கை கோர்த்து கொள்ள இன்னுமே மனதை அள்ளியது..
வெண்பட்டு உடுத்தி அழகான மங்கையரின் நடனத்தை போல வளைந்து நெளிந்து விண்ணிலிருந்து மண்ணை நோக்கி அழகிய நடனம் புரிந்து கொண்டிருந்தாள் அந்த மழையரசி...
அவள் நடனத்தினால் அவள் காலில் இருந்த சலங்கையில் இருந்து சிதறிய முத்துக்களா
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டி அந்த மழைத்துளிகளை தன் கையில் ஏந்த, அந்த மழைத்துளிகளும் ஆனந்தமாய் அவள் கையில் பட்டு தெரிக்க, அதன் சிதறல்கள் அவள் மேனியில் பட்டு உள்ளுக்குள் சிலிர்க்க வைத்தது...