Page 3 of 13
மணிகர்ணிகா முதன்முதலில் அவனை சந்தித்தபொழுது பொது இடத்தில் ஒரு அழகியை இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டு நடந்து வந்ததை கண்டதும் முகத்தை சுளித்தாள்..
கூடவே அவனும் அவளை எதேச்சையாக பார்க்க , அவளுடைய அழகில் கவர பட்டவன் அவளைப் பார்த்து கண்சிமிட்டி உதடு குவித்து முத்தமிட அதைக்கண்டு டென்ஷனானவள் கோபம் கொண்டு தன் செருப்பை கழட்டி காண்பித்தாள்..
அவனும் அதைக் கண்டு கோ
...
This story is now available on Chillzee KiMo.
...
னம் வருந்தி வேதனைப்பட்டு போகிறார்..
இந்த நிலையில் ப்ளேபாயாக இருந்த துஷ்யந்த் மனதில் கொஞ்சமாய் மாற்றம் வருகிறது... மணிகர்ணிகாவை சந்திப்பதற்காக சௌமியன் ஏற்பாடு செய்திருந்த அவனுடையை மகளின்