Page 7 of 13
மனம் எல்லாம் ஒருவித இதம் பரவுவதை போல இருந்தது.. இந்த அமைதியான மழைக்கு சற்று முன்னால் சுழற்றி அடித்த சூறாவளி காற்றை போல சற்று முன் அவள் உள்ளே பல குழப்பங்கள் சுழன்று கொண்டிருந்தன..
ஆனாலும் அதையெல்லாம் பின்னுக்கு தள்ளி அமைதியாய் பெய்து கொண்டிருக்கும் அந்த மழையை போல மனதில் அமைதியை வரவழைத்து கொண்டு அந்த அதிகாலை அதிசய மழையை சாகவாசமாக நின்று ரசித்துக் கொண்டிருந்தாள்..
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தை அனுப்பியிருந்தான்.. அந்த செய்தியை கண்டதும் இதழ்களில் குறுநகை தவழ அவளும்
“வெரி குட் மார்னிங் வி...ஹேவ் அ நைஸ் டே..” என்று பதிலளிக்க அடுத்த நொடி வந்திருந்தது அவனிடமிருந்து அழைப்பு..