தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 13 - சசிரேகா
கோவை
”இதை நான் யோசிக்கல, ஆதர்ஷ் சரியாதான் கணக்கு எழுதினதா நினைச்சேன் மானஸா” என வசீகரன் சொல்ல அதற்கு மானஸாவோ
”சந்தோஷம் அடுத்த பில்லை காட்டுங்க என்னத்த கணக்கு போடறீங்களோ கொடுங்க” என கேட்க
அவனும் அடுத்து துணி நகைக்கான பில்லை நீட்டினான் அது சித்தப்பாவின் பொறுப்பில் விட்டிருந்தான். அவளும் நிதானமாக ஒவ்வொரு பில்லாக செக் செய்தாள் வீட்டில் உள்ளவர்கள் வாங்கிய துணிகள் நகைகளுக்கான பில் அதோடு தன் பெயரும் போட்டிருப்பதை கண்டவள் அவனை முறைத்தாள் இவள் எதற்கு தன்னை முறைக்கிறாள் என தெரியாமல் விழித்தவன்
”எதுக்கு இப்ப என்னை பார்த்து முறைக்கிற”
”ஏன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன சொல்லியபடியே அந்த பில்லை காட்ட அவள் கலகலவென சிரித்தாள்
”உங்க சித்தப்பா ரொம்ப நல்லா கணக்கு போடறாரு இப்படி கணக்கெழுதினா சீக்கிரமாவே நீங்க பிச்சை எடுப்பீங்க வசீ” என்றாள் சிரித்துக்கொண்டே