Page 4 of 5
சுறுசுறுப்பான மூளை வேகமாக செயல்படத் தொடங்கியது.
பிரணய் உண்மையாகவே அவனின் ஏமாற்று நாடகத்தை, திட்டத்தை எல்லாம் மறந்து அமுதவள்ளியின் அருகே இருக்க கிடைத்த வாய்ப்பை மனமார அனுபவித்துக் கொண்டிருந்தான்.
“நீங்க சென்னைல எங்கே போகனும்?” – அமுதவள்ளி அவனிடம் விசாரித்தாள்.
தெரியாததை தெரிந்துக் கொள்ள கேட்பதால்
...
This story is now available on Chillzee KiMo.
...
அமுதவள்ளி ஆச்சர்யத்துடன் புன்னகைத்தாள்.
இரும்பை விட கடினமான பிரணயின் இதயம் மலரினும் இனிய அந்த புன்னகையில் கதி கலங்கியது. அவன் இதுவரை அனுபவித்தே இராத ஒரு மென்மை அவனுக்குள் ஏற்பட்டது.