Page 3 of 20
யோசனையை கண்ட உதயேந்திரனோ மாறனிடம்
”மாறா அமைதி கொள், திரிபுரா யோசித்து ஒரு நல்ல முடிவை சொல்லும் வரை காத்திருக்கலாம், நீ சென்று மக்களை சமாதானப்படுத்து யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்துக் கொள், கஜேந்திரன் உன்னை தேடுகிறான் செல்” என சொல்ல மாறனும் உதயேந்திரன் சொன்னதை செய்யச் சென்றான்< ... நான் சொல்வதை செய்யுங்கள்
This story is now available on Chillzee KiMo.
...
”ஆனால் இது உன்னை விட்டு செல்லுமா”
”வேறு வழியில்லை இதற்கான இடத்தை காட்டிவிடலாம், அதில் இவைகள் சுதந்திரமாக