Page 3 of 18
சில நேரம் தவறு செய்துவிட்டோமோ? சரியாக வளர்க்கவில்லையா? தைர்யம் இல்லாமல் வளர்த்து விட்டோமோ என்று வைத்தி வேதனை படுவது உண்டு..
அப்பொழுதுதான் இன்னொன்று உறைத்தது,,... மதுராவையும் அவர்கள் தானே வளர்த்தார்கள்..
அப்படி இருக்க அவள் தைர்யத்துடனும் துணிச்சலுடனும் வலம் வர, மூத்தவள் மட்டும் ஏன் இப்படி வாய் இல்லா பூச்சியாக வள ... டதும் காதல் என்று பிதற்றும் இளவயது செயல் என்று யோசித்திருப்பார்கள் அவள் பெற்றோர்.. அவர்களின் குணம் தெரிந்தோ என்னவோ அவன் அவனுடையை பெற்றோர்களைய்யும் உடன் அழைத்து வந்து முறைப்படி பெண் கேட்டான்...
This story is now available on Chillzee KiMo.
...