Page 15 of 17
அந்த கடும் மழையிலும் எங்கோ சென்று எதையோ கொண்டு வந்து சேர்ந்தாள்.
அவள் கொண்டு வந்தது 2 கிரீடங்கள் பாண்டிய மன்னன் அவர்களுக்கு தந்து கௌரவப்படுத்தியது. அதில் ஒன்றை உதயேந்திரனுக்கு அணிவித்துவிட்டு மற்றொன்றை தானும் அணிந்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்தனர். அதில் உதயேந்திரனுக்கு புரிந்துவிட்டது அவன் மிக மெல்லியதாக புன்னகைக்க அ ... n>.
ஒரு காலத்தில் இவைகள் இரண்டிற்கும் ஆகாது, ஒன்றுடன் ஒன்று சண்டைபோடும் ஆனால் இன்று இவைகள் ஒற்றுமையாக இருக்கும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தான். நீண்ட பெருமூச்சு
This story is now available on Chillzee KiMo.
...