Page 5 of 30
அதற்கு மேல் அவனிடம் பேசுவது வேஸ்ட் என்று தெரிந்தப் படியால் அஸ்வினி மேலே எதையும் கேட்காமல் நந்தினியை தன்னுடன் தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
கவி, ஸ்மிரிதி, ஸ்ரேயா, அத்விதா, புவன் என அனைவரும் கூட அவர்களை தொடர்ந்து வந்தார்கள்...
“நீங்க கவிக்கு வீடை சுத்திக் காட்டுங்களேன் ஸ்மிரிதி, ஸ்ரேயா? நானும் நந்தினியும் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்குறோம்...” என்றாள் அஸ்வினி
...
This story is now available on Chillzee KiMo.
...
அஸ்வினி பரிவுடன் நந்தினியின் கன்னத்தை செல்லமாக கிள்ளினாள்.
“வெட்கப் படும் போது நீ ரொம்ப அழகு நந்தினி... இப்போ தான் புரியுது எதுக்கு எஸ்.கே உன்னை விடாம கேலி செய்துட்டே இருக்கான்னு...”