Page 14 of 23
தங்கியிருந்தாள்..
மீண்டும் அவள் ஏதாவது தவறான முடிவு எடுத்து விடுவாளோ என்று பயந்து கொண்டே இருந்தாள்.. ஆனாலும் அதை வெளிக் காட்டாமல் அவளுடனே தங்கியிருந்தாள்..
கூடவே ஏதாவது சிரித்துப் பேசி தன் அக்காவையும் சிரிக்க வைக்க முயன்றாள் மதுரா.... மந்தாகினியும் பேருக்கு சிரித்தாலும் மனம் மீண்டும் அவள் பட்ட காயங்களையே திருப்பி பார்த்துக் கொண்டிருந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
தற்கு பயந்து கண்ணை இறுக்கி மூடிக்கொள்ள, நொடியில் தன்னை கட்டு படுத்தி கொண்டவள் தன் கை முஷ்டியை இறுக்கி தன் கையை தாழ்த்தி கொண்டவள் தன் அக்காவை எரிக்கும் பார்வை பார்த்தாள் மதுரா ..