Page 3 of 28
எதுவும் தோணாது போக கேசவன் அவளிடம்
”சரிம்மா நாங்க போறோம் சீக்கிரமா வந்து சேரு”
”இருங்கப்பா ஆச்சி ஒரே ஒரு செல்பி எடுக்க எவ்ளோ நேரம் ஆகும் ஒண்ணா போகலாம்” என சொல்லி அவசரமாக ஒரு பெரிய கல்லின் மேல் ஏறினாள்.
பாட்டியின் வற்புறுத்தலின் படி புடவை கட்டியிருந்தாள். அவள் படித்தது பேஷன் டெக்னாலஜி பாட்டி அஞ்சனாதேவிக்கு ... விபரீதத்தால் கேசவனும் வாணியும் செயலிழந்து போனார்கள். உடனே அடுத்த நொடி கத்திக் கூப்பாடு போட்டார்கள்.
”தீப்தி தீப்தி எங்கம்மா இருக்க” என கேசவன் கத்த
This story is now available on Chillzee KiMo.
...