Page 6 of 28
கிடைக்காம கஷ்டபட்டு மேல வந்தப்ப கூட விழிப்பிலதான் இருந்தாங்க அப்புறம்தான் பள்ளத்தை பார்த்து பயந்து மயங்கிட்டாங்க” என மென்மையாக அழகாக திருத்தமாக சொன்னாள் அந்த புதுப்பெண். அவளைப் பார்த்தவர் ஆச்சர்யமாகி உடனே அவளிடம்
”நீ யார்ம்மா இங்க எப்படி நீ வந்த, நான் பார்த்தப்ப இங்க யாருமே இல்லையே” என அவர் கேட்க என்ன பதில் ... ந்துக் கொண்டவர் தற்கொலை செய்துக் கொள்ளதான் அவள் இங்கு வந்திருக்கிறாள் என அறிந்துக் கொண்டு அவளிடம்
”இங்க பாரும்மா என் பொண்ணை நீ காப்பாத்தியிருக்க, உன்னையும் நான் என் பொண்ணா
This story is now available on Chillzee KiMo.
...