Page 5 of 28
”இவள் மயங்கித்தானே கிடந்தா இப்ப எப்படி உட்கார்ந்திருக்கா” என நினைத்து அருகில் சென்று பார்த்தார். அங்கு ஒரு இளம் பெண் தன் பெண்ணை படுக்க வைத்து முதலுதவி செய்துக் கொண்டிருந்தாள்.
கேசவன் ஒரு டாக்டர் என்பதால் அந்த புதிய பெண் தன் மகளை பரிசோதிப்பதை கவனித்தார். தீப்தியோ பயத்தில் மயங்கியிருந்தாள் தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை ... .”
This story is now available on Chillzee KiMo.
...
”சரி எப்படி தீப்தி மயங்கினா” என அவர் பொதுவாக கேட்க
”அவங்க மயங்கலை பயத்துல மூச்சு விட சிரமப்பட்டிருக்காங்க அந்த இடத்தில ஆக்சிஜன்