Page 3 of 7
அஞ்சு பேராச்சு” – ஐஸ்வர்யா
“பரவாயில்லை. நானும் வினாயக்கும் வேற காருல வரோம். நீங்க நாலு பேரும் ஃப்ரீயா போங்க”
“அப்போ வினாயக் எங்க கூட வரட்டும். ஸ்ரீனி உன்னோட வரட்டும். நாளைக்கு கல்யாணம் செய்துக்க போறவங்க. தனியா போனா பேச வசதியா இருக்கும் – ஐஸ்வர்யா இளிப்புடன் சொல்ல, ப்ரியம்வதாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது. கோபமாக கத்த அவள் நினைத்த நொடி, வினாயக் பு
...
This story is now available on Chillzee KiMo.
...
வெளியே நடமாடுறது யாருக்கும் நல்லது கிடையாது. உங்களால இங்கே எல்லோரும் எப்போ எங்கே இருந்து துப்பாக்கி சத்தம் வரும், கத்தி வந்து விழும்னு பயந்துப் போய் இருக்காங்க. உங்களை மாதிரி ஆனவங்களுக்கு தனியா