Page 1 of 3
தொடர்கதை - கண்ணின் மணி - 14 - ஸ்ரீலேகா D
பூர்வி மனதை ஒரு நிலை படுத்த முயன்றாள்! முடியவில்லை! என்ன மாதிரியாக திட்டம் போட்டு முதுகில் குத்துகிறான். பூ, பூ என்று வழிந்தது என்ன, நீ தான் உயிர் என்று கொஞ்சியது என்ன? எல்லாமே பொய்யா?
பூர்விக்கு அழுகை அழுகையாக வந்தது. கண்ணீரை கட்டுப் படுத்த முடியவில்லை. சில நிமிடங்கள் அழுது கரைந்தாள்.
ஏன் அவளுடைய வாழ்க்கை இப்படி ஆக வேண்டும். திவேஷ் தவிர வேறு உலகமே இல்லை என்று வாழ்ந்துக் கொண்டிருந்தாளே. ஏன் அவன் அவளுக்கு துரோகம் செய்கிறான்? எதற்காக அவளையும் அவனுடைய சொந்த குழந்தைகளையும் நடு ரோட்டில் விட்டு விட நினைக்கிறான்?
நிற்காமல் வழிந்த கண்ணீர் காலி ஆகி தானாக நின்றுப் போக பூர்வி கண்ணை துடைத்துக
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>☆ ☆ ☆ ☆ ☆ ☆
“பூ, மணி பத்து ஆகுது”