தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 16 - சசிரேகா
கோவை
அடுத்த நாள் வசிகரன் பேங்குக்கு சென்று கடன் விஷயமாக அலைய ஆரம்பித்தான். அந்த பேங்கில் அப்போது நுழைந்த ஒருவன் வசீயிடம் சென்று அவன் தோளை தொட்டு பேசலானான்.
”வசீ தெரியுதா என்னை”
”ஆ தெரியும் ராம்தானே”
”ம் ஆமாம் இப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு ராம்”
”எதை நினைச்சி”
”நீ இப்ப நடுத்தெருவுல வந்திட்டியே ஆமா என்ன இது ஓ லோன்க்கான அப்ளிகேஷன் வாவ்”
என சிரிக்க
”சரி சிரிச்சி முடிச்சிட்டன்னா வழி விடு நான் போகனும்”
”இரு ஏன் அவசரபடற வா உன் கூட கொஞ்சம் தனியா பேசனும்”
என சொல்லியபடியே எதிரிலி இருந்த ஓட்
...
This story is now available on Chillzee KiMo.
...
டைய மில்ல கஷ்டப்பட்டு வெற்றியடைய முடிஞ்ச உன்னால பாவம் உன் குடும்பத்தை சரிசெய்ய முடியாம தோல்வியடைஞ்சிட்ட போல” என சிரிப்புடன் சொல்ல
”இதை சொல்லத்தான் கூப்பிட்டியா சந்தோஷம் நான் கிளம்பறேன்”