Page 32 of 42
வெளிவந்தான்...
இதுவரை பார்மல் ட்ரெஸ் ல் பார்த்து இருந்தவனை முதன்முதலாக அந்த ஷேர்வானி ல் பார்க்க இன்னுமே நல்ல உயரமாக தெரிந்தான்..
முகத்தில் கம்பீரத்துடன் தன் தலையை ஒரு கையால் கோதியவாறு வெளிவந்தவனை ஓரக் கண்ணால் பார்க்க மந்தாகினியும் ஸ்தம்பித்து போனாள்..
“எவ்வளவு அழகானவன்.. கம்பீரமானவன். “ என்று ஒரு நொடி அவனை பார்த்து ரசித்தாள் மந்தாக
...
This story is now available on Chillzee KiMo.
...
தூக்கி விட்டு கொண்டான் ஆர்யமன்...
அவர்களின் புகழ்ச்சியை கேட்ட மந்தாவுக்கு வெட்கமாக இருந்தது... அவள் வெட்கம் கன்னத்தில் வெளிப்பட்டு விட கன்னங்கள் இரண்டும் அழகிய பிங் நிற ரோஜாக்களை பூக்க