(Reading time: 64 - 128 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

மிச்சம்தான்என சொல்லிவிட்டு நொந்து போய் அங்கிருந்து வேறுபுறம் சென்றான்.

அவனின் அன்பைக் கண்டு ரசித்த தாத்தாவும் நேராக லஷ்மியிடம் வந்தார்

என்னம்மா லஷ்மி சாமி தரிசனம் பார்த்துட்டியா

ம்என தலையாட்டினாள்.

ஏன்மா இப்படியிருக்க, கலகலன்னு இருக்க வேணாமா, இப்படியா உம்முன்னு இர

...
This story is now available on Chillzee KiMo.
...

கு இது வேணாம் தாத்தா” என்றாள்

எது வேணாம்

இந்த பூ வளையல் இந்த அலங்காரம் எதுவும் வேணாம் தாத்தாஎன வருத்தமாகச் சொல்ல

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.