Page 34 of 37
ஏன்” என கேட்க அதற்கு அவளும்
“ஏன் தாத்தா”
“ஏன்னா அவன் தைரியமானவன், மெதுவா பேசறதெல்லாம் அவனுக்கு சுட்டு போட்டாலும் வராது, மனசு சுத்தம் அதான் வார்த்தையா வருது, அவன் இப்ப கத்தலை நம்மள மாதிரி அவனும் பேசறான் ஆனா, நமக்கு அவன் பேசறது கத்தறது மாதிரி தெரியுது இப்ப பாரு” என அவளிடம் சொல்லிவிட்டு திரும்பி ஹரியிடம ... ரியசாலி பொண்ணா நான் மாத்தறேன் சரியா போம்மா போ
This story is now available on Chillzee KiMo.
...
அவள் சென்றதும் ஒன்றுமே புரியாமல் ஹரி தாத்தாவிடம் வந்து