(Reading time: 11 - 21 minutes)
Pottu vaitha oru vatta nila

என்பது தான் அவனுக்குப் புரியவில்லை...

“பேபியை பத்தி தெரியும்மா எதுக்கு சொல்றீங்க???”

“மருதாணி போடப் போறோம்னு மூணு பேரும் போனாங்க... அவங்களே வரட்டுமே... மஞ்சுவோட பேசுறது ஜோதிக்கும் நல்லது... நாளைக்கு கல்யாணம் பண்ணிட்டு போற வீட்டுல எப்படி நடந்துக்கனும்னு அவளுக்கும் தெரிஞ்சு இருக்கட்டுமே... அரை மணி நேரத்துல வந்திருவாங்க...”

மனோஜிற்கு ஏமாற்றமாக இருந்தது

...
This story is now available on Chillzee KiMo.
...

மஞ்சு இந்நேரம் காச் மூச்ன்னு நீ கத்தி இருக்கனுமே??? கல்யாணத்துக்கு அப்புறம் நல்லப் பொண்ணா மாறிட்ட போலருக்கே...”

யோசிக்காமல் அமுதா பக்கமாக கையை அசைத்த மஞ்சு அதன் பிறகே அந்தக் கையில் தான்

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.