Page 14 of 19
”இப்பதான் எனக்கு வேர்க்குது, இத்தனை நாள் நான் நிழல்ல இருந்தேனா அதனால எனக்கு வேர்க்கலை. இதனால என் உடம்புக்கு கெடுதல் அதான் அப்பா என்னை தினமும் வெயில்ல நிக்க சொன்னாரு, ஒருவேளை நான் நிக்கலைன்னா எனக்கு உடம்பு சரியில்லாம போகும். என்னால இதுக்கப்புறம் இந்த ஊர்ல இருக்க முடியாது நான் திரும்பி ஊட்டிக்குதான் போகனும்”
”ஏன் ஊட்டிக்கு ... > ”ஹரி பூவுக்கு பணம் கொடுத்துட்டு வா” என சொல்லிவிட்டு லஷ்மியை அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் சென்றார்.
ஹரியும் பணத்தை கொடுக்க அவரிடம் வர உடனே அந்த கிழவி
This story is now available on Chillzee KiMo.
...