Page 31 of 31
”புரிஞ்சிக்கிட்டேன்மா” என அவரின் மடியில் படுத்துக் கொள்ள அமுதாவிற்கு என்னதான் தன் மகள் மீது கோபம் இருந்தாலும் தன் மகள் தவறை அந்தச் சமயம் ஒதுக்கிவிட்டு அவளுக்கு ஆறுதல் வழங்கினார்.
ஜனனியின் பேச்சால் கௌதமும் சற்று மனம் மாறினான். ஆனாலும் விஜயை முழுதாக நம்ப முடியவில்லை, அதை அவனது முகத்தை வைத்தே கண்டுக் கொண்ட சகானாவும் அவனது ந ... yle="text-align: center;">Go to Thaayumanavan story main page
This story is now available on Chillzee KiMo.
...