- Details
-
Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
-
(Reading time:
43 - 86 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Page 21 of 22
தாத்தாவும் பாட்டியும் வர
”ஏன் தாத்தா வீட்ல வெட்டியாதானே இருக்க இவளை கொஞ்சம் பார்த்துக்க கூடாதா”
”டேய் நானா வெட்டியா இருக்கேன் நீ பாட்டுக்கு 2 மில்லை என் தலையில கட்டிட்ட இந்த வயசுல நான் எவ்ளோ வேலை செய்றேன் தெரியுமா”
”செய்ங்க ரொம்ப வருஷமா சும்மா பொழுதை கழிச்சீங்கள்ல செய்தா என்ன தப்பு”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
கிட்டு கிளம்புங்க
” என சொல்ல அந்நேரம் யசோதா பாட்டி ஈஸ்வரி உத்ரா பார்த்திபன் அவனின் மகன் என அனைவரும் வந்தனர். அவர்களைக்கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் மகிழ்ந்தனர்.
Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.