Page 12 of 36
உள்ளுக்குள் உதறல் தான்.. ஆனாலும் அவள் மாமியார் அவளை திட்டி விடாமல் மீண்டும் வேற பானையை வைத்து அந்த வருடம் பொங்கலை பொங்க வைத்தனர்..
அந்த வருடம் முழுவதும் எல்லோரும் ஒருவித அச்சத்துடனே இருந்தனர்..பொங்கல் பானை உடைந்தது அபசகுணமாய் எண்ணி ஏதாவது கெட்டது நடந்து விடுமோ என்று அச்சத்துடனே இருந்தனர்..
அடுத்த பொங்கல் வந்தபிறகுதான் லாவண்யா வுக்கும் அவள் மாமியார்க்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரும் ஒவ்வொரு வீட்டிலும் நடந்த நிகழ்வுகளை சுவாரசியமாக பேசிக் கொண்டு இருந்தனர்.. சற்று நேரம் பேசி முடித்ததும்
“அப்புறம் அண்ணி.. நாளைக்கு ஒரு முக்கியமான நாள்.. அதனால் காலங்காத்தாலேயே நாங்க