Page 22 of 36
விண்ணில் பறப்பதை போல இருந்தது..
தன் மனைவியையே மையலுடன் பார்த்து வைத்தான் ஆர்யமன்.. அதே நேரம் அவள் பார்வையும் தன் கணவனிடம் வர அவன் பார்வையில் இருந்த ஏதோ ஒன்றை கண்டதும் தானாக சிவந்து போனது அவள் முகம்.. உடனேயே பார்வையை மாற்றிக் கொண்டாள்..
நடுவர்களும் அவளைப் பாராட்டி முதல் பரிசை அவளுக்கே கொடுத்தனர்.. அவளுக்கு முதல் பரிசு கிடைத்ததும் அனைவரும் அவளை
...
This story is now available on Chillzee KiMo.
...
>
எல்லோரும் ஆர்யமனையும் விளையாட அழைக்க அவனோ டச் விட்டு போச்சு என்று சொல்லி தயங்கி நின்றான்..
மந்தாகினி இதுவரை கபடி விளையாட்டை பார்த்ததில்லை.. அதைப்பற்றி கேள்விப் பட்டிருக்கிறாள்..