Page 25 of 36
செல்லும்பொழுது எல்லாம் எதிரணியை முழுவதுமாக அவுட்டாக்கி தன் அணிக்கு திரும்பி வந்தான்..
அதை கண்டு எல்லாரும் கை தட்டி ஆரவரித்து கூச்சல் இட்டனர்.. அவனுடைய விளையாட்டு திறமையும் பம்பரமாக சுழன்று அனைவரையும் அவுட்டாக்கிய அவனுடைய யுக்தியையும் கண்டவளுக்கு பெருமையாக இருந்தது..
கூடவே கிராமத்து மக்களில் அவனும் ஒருவனாய் கபடி ஆடிக் கொண்டிருந்த அவனை காண இவர்த
...
This story is now available on Chillzee KiMo.
...
றாள்? “ என்று அதிர்ச்சியாகி அவள் முகத்தை உற்று பார்க்க இப்பொழுது தன் மகன்களின் ஜாடையில் அவளும் இருப்பது புரிந்தது..
அதை கண்டதும் திடுக்கிட்டுப் போனாள் மந்தாகினி..