Page 27 of 36
செய்தது இன்னொரு மனம்..
தன் மனம் கேட்கும் கேள்வியை கேட்டு இன்னுமே தவித்து போனாள் பேதைப்பெண்..
“அதுவும் கரெக்ட் தானே.. நான் ஒருநாளும் அவனுக்கு மனைவியாக வாழ்வில்லை.. இப்பொழுது வந்திருப்பவளோ அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவனுக்கு ஒரு நாள் மனைவியாக வாழ்ந்தவள்.. அவன் உயிரை பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்து அவன் வம்சத்தை விருத்தி செய்து இதோ மணி மணி
...
This story is now available on Chillzee KiMo.
...
றவள் அவரை கண்டதும் கட்டி அணைத்துக் கொண்டாள்..
அதைக் கண்டதும் இன்னுமே கடுப்பாக வந்தது மந்தாகினிக்கு..
தனக்கு உரியவர்களிடம் அவள் சிரித்து பேசுவது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..